நல்ல அறிஞர்கள் , அவையில் கூடியிருப்போரின் தன்மையை (அவையோரின் அறிவுடமைக்கு ஏற்ப)உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.
அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துபவர்களுக்கு அந்த சொற்களின் வகையும் தெரியாது, பேசுகின்ற திறமையும் கிடையாதாம்,
சுருங்கச் சொல்ல வேண்டுமாயின் அவையின் தன்மைக்கேற்ப அறிவாளிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமாம்.
இதற்கு பாலையும், வெண் சுண்ணாம்பையும் ஒப்பிடுகிறார் வள்ளுவர்.
அக்குறளைப் பார்ப்போமா?
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல் (714)
அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும்
அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துபவர்களுக்கு அந்த சொற்களின் வகையும் தெரியாது, பேசுகின்ற திறமையும் கிடையாதாம்,
சுருங்கச் சொல்ல வேண்டுமாயின் அவையின் தன்மைக்கேற்ப அறிவாளிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமாம்.
இதற்கு பாலையும், வெண் சுண்ணாம்பையும் ஒப்பிடுகிறார் வள்ளுவர்.
அக்குறளைப் பார்ப்போமா?
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல் (714)
அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment