இருப்பதை மறைத்து 'இல்லை' என்று சொல்பவரிடம் கையேந்த வேண்டாம் என கையேந்துபவர்களை கையேந்தி கேட்டுக்கொள்கிறேன் என்னும் வள்ளுவர் சொல்கிறார்
அப்படி இருப்பதை..இல்லை என்போர் கல்நெஞ்சம் படைத்தவர்கள்.இரத்தல் என்னும் தோணி இவர்கள் மீது மோதினால் பிளந்து நொறுங்கிவிடும் என்கிறார்
இரத்தலை "தோணி:" யாகவும்..இரப்போர் உள்ளத்தை உடையும் தோணியாகவும் சொல்கிறார்.
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்த்தாக்கப் பக்கு விடும் (1068)
அப்படி இருப்பதை..இல்லை என்போர் கல்நெஞ்சம் படைத்தவர்கள்.இரத்தல் என்னும் தோணி இவர்கள் மீது மோதினால் பிளந்து நொறுங்கிவிடும் என்கிறார்
இரத்தலை "தோணி:" யாகவும்..இரப்போர் உள்ளத்தை உடையும் தோணியாகவும் சொல்கிறார்.
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்த்தாக்கப் பக்கு விடும் (1068)
No comments:
Post a Comment