எந்த ஒரு காரியத்தை செய்து முடிக்கவேண்டும் என்றாலும், அக்காரியத்தை நம்மால் செய்ய முடியுமா? என்று மனத்தளர்ச்சி அடையாமல், என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால், அம்முயற்சியே, பெரும் வலிமையாக அமையும்
அப்படியின்றி, ஈடுபடும் செயல் முழுமையாக முடிக்க முடியாதாம்.அப்படி முழுமையாக முடிக்க முடியா செயல்..எதுபோலவாம் தெரியுமா?
அரைக் கிணறு தாண்டியதுபோலவாம்
(முழுக்கிணற்றினை தாண்ட முடியாதவன் அரைக்கிணற்றினை தாண்டிய கதையாம்.)
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு (612)
எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும்.இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்
அப்படியின்றி, ஈடுபடும் செயல் முழுமையாக முடிக்க முடியாதாம்.அப்படி முழுமையாக முடிக்க முடியா செயல்..எதுபோலவாம் தெரியுமா?
அரைக் கிணறு தாண்டியதுபோலவாம்
(முழுக்கிணற்றினை தாண்ட முடியாதவன் அரைக்கிணற்றினை தாண்டிய கதையாம்.)
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு (612)
எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும்.இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்
No comments:
Post a Comment