வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்கள் தெய்வத்துள் வைக்கப்படும் என்பது வள்ளுவர் சொல்வாக்கு.சுருங்கச் சொல்வதானால்..ஆன்மீகவாதிகள் சொல்லும் சொர்க்கம் இப்படிப்பட்டவர்களுக்குக் கிடைக்குமாம்.
மனம்போனபடி கேடு கெட்டு வாழ்பவர்கள் நரகத்திற்குப் போவார்கள் என்பதும் இவர்கள் நம்பிக்கை.
வள்ளுவரும்..சொர்க்கம்..நரகம் ..என்பதை நம்புவராகத் தெரிகிறது.
விலைமாதரை விரும்பி அவர்கள் பின்னால் செல்பவர்கள்..வாழ்க்கையில் தவறுகள் பல புரிந்துவிட்டு நரகத்திற்கு செல்லுபவர்களுக்கு ஈடாவார்கள் என்கிறார்.
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு (919)
விலைமகளை நம்பி அவள் பின்னால் போவதற்கும் "நரகம்" எனச் சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை.
மனம்போனபடி கேடு கெட்டு வாழ்பவர்கள் நரகத்திற்குப் போவார்கள் என்பதும் இவர்கள் நம்பிக்கை.
வள்ளுவரும்..சொர்க்கம்..நரகம் ..என்பதை நம்புவராகத் தெரிகிறது.
விலைமாதரை விரும்பி அவர்கள் பின்னால் செல்பவர்கள்..வாழ்க்கையில் தவறுகள் பல புரிந்துவிட்டு நரகத்திற்கு செல்லுபவர்களுக்கு ஈடாவார்கள் என்கிறார்.
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு (919)
விலைமகளை நம்பி அவள் பின்னால் போவதற்கும் "நரகம்" எனச் சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை.
No comments:
Post a Comment