உள்ளத்தில் அன்பு இல்லாமல், தன்னலத்திற்காக உடலுறவு கொள்ளும் பொதுமகளிரின் தோளில் சான்றோர் எவரும் சாய்ந்து கிடக்கமாட்டார்களாம்.
கிராமங்களில், என் நகரங்களிலும் கூட "பேய்" குறித்த நம்பிக்கை இருக்கிறது. வள்ளுவன் காலத்திலும் அப்படி ஒரு நம்பிக்கை இருந்திருக்கக் கூடும்.இல்லையெனில்..பொதுமகளிரிடம் ஒருவன் மயங்கிக் கிடப்பதை அவனுக்கு ஏற்பட்டுள்ள மோகினி மயக்கம் என்கிறிருப்பாரா!!!.
ஆயும் அறிவினர் அலலர்க் கணங்கென்ப
மாய மகளிர் முயக்கு (918)
வஞ்சக எண்ணங்கொண்ட "பொதுமகள்" ஒருத்தியிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட :மோகினி மயக்கம்" எனக் கூறுவார்கள்
கிராமங்களில், என் நகரங்களிலும் கூட "பேய்" குறித்த நம்பிக்கை இருக்கிறது. வள்ளுவன் காலத்திலும் அப்படி ஒரு நம்பிக்கை இருந்திருக்கக் கூடும்.இல்லையெனில்..பொதுமகளிரிடம் ஒருவன் மயங்கிக் கிடப்பதை அவனுக்கு ஏற்பட்டுள்ள மோகினி மயக்கம் என்கிறிருப்பாரா!!!.
ஆயும் அறிவினர் அலலர்க் கணங்கென்ப
மாய மகளிர் முயக்கு (918)
வஞ்சக எண்ணங்கொண்ட "பொதுமகள்" ஒருத்தியிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட :மோகினி மயக்கம்" எனக் கூறுவார்கள்
No comments:
Post a Comment