நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதாகக் கூட செய்யலாம்.ஆனால், விரைவாக செய்து முடிக்க வேண்டியவற்றை தாமதம் செய்யாது செய்து முடிக்க வேண்டும்.
அதே சமயம், ஏற்ற செயலையோ, எதிர்க்கும் பகையையோ முற்றாக முடிக்காவிடில் அது கேட்டினை விளைவிக்கும்.
எது போன்ற கேடு என்பதை சொல்கிறார் பாருங்கள்..
ஒரு இடத்தில் தீப்பிடிக்கிறது.அத்தீயை உடனடியாக விரைந்து செயல்பட்டு அணைத்துவிட வேண்டும்.ஆனால்..அரைகுறையாக அணைத்துவிட்டு, விட்டுவிட்டால் என்ன ஆகுமோ..அதுபோன்ற கேடு விளையுமாம்.
வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும் (674)
ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காவிட்டால் அது நெருப்பை அரைகுறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்
அதே சமயம், ஏற்ற செயலையோ, எதிர்க்கும் பகையையோ முற்றாக முடிக்காவிடில் அது கேட்டினை விளைவிக்கும்.
எது போன்ற கேடு என்பதை சொல்கிறார் பாருங்கள்..
ஒரு இடத்தில் தீப்பிடிக்கிறது.அத்தீயை உடனடியாக விரைந்து செயல்பட்டு அணைத்துவிட வேண்டும்.ஆனால்..அரைகுறையாக அணைத்துவிட்டு, விட்டுவிட்டால் என்ன ஆகுமோ..அதுபோன்ற கேடு விளையுமாம்.
வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும் (674)
ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காவிட்டால் அது நெருப்பை அரைகுறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்
No comments:
Post a Comment