முயற்சி இல்லாமல் ஏதும் இல்லை.முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்கும் காரணமாக அமையும்.
முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும் என்கிறார் வள்ளுவர்.
அதுமட்டுமல்ல
முயற்சியில் ஊக்கமுடையவரை ஸ்ரீதேவிக்கும், முயற்சியில் ஊக்கமில்லா சோம்பேறிகளை மூதேவிக்கும் ஒப்பிடுகிறார்
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள் (617)
திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக்காட்ட ப் பயன்படுபவையாகும்
முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும் என்கிறார் வள்ளுவர்.
அதுமட்டுமல்ல
முயற்சியில் ஊக்கமுடையவரை ஸ்ரீதேவிக்கும், முயற்சியில் ஊக்கமில்லா சோம்பேறிகளை மூதேவிக்கும் ஒப்பிடுகிறார்
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள் (617)
திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக்காட்ட ப் பயன்படுபவையாகும்
No comments:
Post a Comment