உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறேதுமில்லையாம்
மேலும், நுண்ணறிவு பெற்றோர் ,ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனதில் இருப்பது நட்பா அல்லது பகையா என்பதைக் கூறிவிடுவார்களாம்.
ஒருவரின் முகமே அவர் என்ன நினைக்கின்றார் என்பதைக் காட்டிவிடும் என்று சொல்பவர் அந்த முகத்தை கண்ணாடியுடன் ஒப்பிடுகிறார்.
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் (706)
கண்ணாடி தனக்கு எதிரில் உள்ளதைக் காட்டுவதுபோல ஒருவரின் மனதில் உள்ளதை அவரது முகம் காட்டிவிடும்
மேலும், நுண்ணறிவு பெற்றோர் ,ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனதில் இருப்பது நட்பா அல்லது பகையா என்பதைக் கூறிவிடுவார்களாம்.
ஒருவரின் முகமே அவர் என்ன நினைக்கின்றார் என்பதைக் காட்டிவிடும் என்று சொல்பவர் அந்த முகத்தை கண்ணாடியுடன் ஒப்பிடுகிறார்.
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் (706)
கண்ணாடி தனக்கு எதிரில் உள்ளதைக் காட்டுவதுபோல ஒருவரின் மனதில் உள்ளதை அவரது முகம் காட்டிவிடும்
No comments:
Post a Comment