ஏமாற்றுவது, கொலை,கொள்ளை ஆகியவை சமூக விரோதச் செயல்களாகும்.
இன்று அவை சர்வ சாதாரணமாக இருந்தாலும்..கொடுஞ்செயல்கள் என்பதில் நமக்கு எள்ளளவும் சந்தெகம் இருக்க முடியாது.
இக்கொடுஞ்செயலுக்கு இணையாக வேறு ஒன்றையும் சொல்கிறார் வள்ளுவர்
அறநெறி மீறி தம் மக்களை துன்புறுத்தும் அரசு கொலை குற்றச் செயலுக்கு இணையாகுமாம்.
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து (551)
என்கிறார்.
அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு,கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்
இதேக் கருத்தை தன் அடுத்த குறளிலும் சொல்கிறார்..
வேலோடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலோடு நின்றான் இரவு (552)
ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் தமது மக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரர்களின் மிரட்டலைப் போன்றது.
இன்று அவை சர்வ சாதாரணமாக இருந்தாலும்..கொடுஞ்செயல்கள் என்பதில் நமக்கு எள்ளளவும் சந்தெகம் இருக்க முடியாது.
இக்கொடுஞ்செயலுக்கு இணையாக வேறு ஒன்றையும் சொல்கிறார் வள்ளுவர்
அறநெறி மீறி தம் மக்களை துன்புறுத்தும் அரசு கொலை குற்றச் செயலுக்கு இணையாகுமாம்.
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து (551)
என்கிறார்.
அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு,கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்
இதேக் கருத்தை தன் அடுத்த குறளிலும் சொல்கிறார்..
வேலோடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலோடு நின்றான் இரவு (552)
ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் தமது மக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரர்களின் மிரட்டலைப் போன்றது.
No comments:
Post a Comment